Sunday, 9 December 2012

தேங்காய்பொங்கல் 


தேவையான அளவு :


1.  அவல்  -  1 கப்

2.  தேங்காய் துருவல்  -  1 கப்

3.  மிளகுத்தூள் -  1/4   தேக்கரண்டி

4.  சீரகத்தூள்   -   3/4 தேக்கரண்டி 

5.  பசுநெய்   -  2  தேக்கரண்டி

6.  முந்திரி பருப்பு  -  3  தேக்கரண்டி

7.  உப்பு -  சுவைக்கேற்ப


செய்முறை :


அவலை  தேவையான அளவு தண்ணீர்   சேர்த்து   பத்து  நிமிடம்  

ஊறவைக்கவும் .  பின்பு   இதனுடன்  தேங்காய்த்துருவல் ,  மிளகுத்தூள் ,

சீரகத்தூள் , உப்பு ஆகியவற்றை   கொட்டி, நெய்யில் வறுத்த

முந்திரியையும்  போட்டு மொத்தக் கலவையையும்  லேசாகக் 

கிளறினால்   அதுவே தேங்காய் பொங்கல்.


குடல் புண்  உள்ளவர்களுக்கு சிறந்த உணவு. காலை உணவாக  இதை 

உட்கொண்டால்  வயறு இதமாக இருக்கும். 














No comments:

Post a Comment